தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்.5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக வும் தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்.5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளதாகவும், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக வும் தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.